25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


இந்திய பெண்கள் ஆசிய ரக்பி போட்டியில்  'வெண்கலம்' .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்திய பெண்கள் ஆசிய ரக்பி போட்டியில்  'வெண்கலம்' .

ஆசிய ரக்பி செவன்ஸ் சாம்பியன்ஷிப் (20 வயதுக்குட்பட்ட) தொடர் பீஹாரில் ,லீக் சுற்றில் இந்திய பெண்கள் அணி 'டி' பிரிவில் இடம் பெற்றது. லீக் சுற்றில் இந்திய பெண்கள் அணி (7 புள்ளி) அரையிறுதிக்கு முன்னேறியது. 'சீ' பிரிவில் முதலிடம் பெற்ற சீனாவை எதிர் கொண்டது. இதில் 7-28 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்தது.இந்தியா, உஸ்பெகிஸ்தான் அணிகள் மோதின. இதில் 12-5 என வெற்றி பெற்ற இந்திய பெண்கள் அணி, வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது. 'ஏ' பிரிவில் இந்திய ஆண்கள் அணி லீக் சுற்றில் (3ல் 1 வெற்றி, 2 தோல்வி, 5 புள்ளி) 3வது இடம் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தது. 5-6வது இடத்துக்கான போட்டியில் 19-24 என கஜகஸ்தானிடம் தோற்று, 6வது இடம் பிடித்தது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *