25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

"ரேபிட், பிளிட்ஸ் போட்டிகளை விட கிளாசிகல் போட்டிக்கு, அதிக முக்கியத்துவம் அளிக்கும் செஸ்  குகேஷ் .

.இன்று துவங்கும் உலக ரேபிட், பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடர் கத்தார் தலைநகர் தோகாவில்,  இந்தியா சார்பில் குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி, ஹம்பி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

, "ரேபிட், பிளிட்ஸ் போட்டிகளை விட கிளாசிகல் போட்டிக்கு, அதிக முக்கியத்துவம் அளிக்கிறேன். இத்தொடரில் என்மீதுஅதிகஎதிர்பார்ப்புவேண்டாம்.அனுபவத்திற்காகவும், மகிழ்ச்சியாக விளையாடுவதற்கு மட்டும் தான் இங்கு வந்துள்ளேன்,"  என 'நடப்பு உலக சாம்பியன்' குகேஷ் கூறினார் .

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News