25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


மான்செஸ்டர் டெஸ்டில் கிரிக்கெட் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மான்செஸ்டர் டெஸ்டில் கிரிக்கெட் .

 கேப்டன் சுப்மன் கில், வாஷிங்டன், ஜடேஜா என மூவர் சதம் அடித்து ,மான்செஸ்டர் டெஸ்டில் துணிச்சலாக போராடி இந்திய அணி, 'டிரா' செய்தது.இங்கிலாந்து பவுலர்கள் ஏமாற்றம் அளித்தனர்.நான்காவது டெஸ்ட், மான்செஸ்டரில் உள்ள ஒல்டு டிரபோர்டு மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 358 ரன் எடுத்தது.இங்கிலாந்து 669 ரன் குவித்து, 311 ரன் முன்னிலை பெற்றது. நான்காவது நாள் ஆட்ட முடிவில், இரண்டாவது இன்னிங்சில் இந்த அணி 174/2 ரன் எடுத்து, 137 ரன் பின்தங்கி இருந்தது. நேற்று ஐந்தாவது நாள் ஆட்டம் நடந்தது, இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 425/4 ரன் எடுத்தது.ஜடேஜா (107), வாஷிங்டன் (101) அவுட் டாகாமல் இருந்தனர்.தற்போது 'ஆண்டர்சன் -சச்சின் டிராபி' தொடரில், இங்கிலாந்து அணி, 2-1 என முன்னிலையில் உள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News