குளிக்கும் போது இந்த தவறுகளை செய்யாதீர்கள் !
குளிர்ந்த நீரை அப்படியே தலைக்கு ஊற்றிவிடக்கூடாது. இது முற்றிலும் தவறு.
நீரை முதலில் காலில் ஊற்ற வேண்டும், பின், முழங்கால், இடுப்பு, நெஞ்சு பகுதி. இறுதியாக தலையில் ஊற்ற வேண்டும்.
காலில் இருந்து ஊற்றினால் தான் வெப்பம் கீழிலிருந்து மேல் எழும்பி விழி மற்றும் காது வழியாக வெளியே செல்லும்.
குளிப்பதற்கு சுடு நீரை விட,பச்சை தண்ணீர் தான் மிகவும் சிறந்தது.
0
Leave a Reply