25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் >> ராஜபாளையம் ராம்கோ நிறுவனங்களின் நிறுவனர் பி.ஏ.சி ராமசாமி ராஜா பிறந்தநாள் விழா APRIL 24 கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் ராம்கோ இன்ஜினியரிங் கல்லுாரியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த சிறப்பு திட்ட முகாம் நிறைவு >> ராஜபாளையம் கோயில்வழிபாடு, திருக்கல்யாண நிகழ்ச்சி. >> ஆண்டாள் கோவிலில் திருக்கல்யாண திருவிழா >> ஸ்ரீ ரமண வித்யாலயா பள்ளியில்  இலக்கிய மன்றம் நிறைவு விழா >> ஸ்ரீவில்லிபுத்துார் ஆண் டாள் கோயிலில் யுகாதி விழா . >> கோதண்டராமர் கோவிலில் பிரமோற்சவ விழா. >> பகத்சிங் நினைவு நாளை முன்னிட்டுஇரத்ததான நிகழ்ச்சி >> ராஜபாளையம் கலை மன்றத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றமாவட்ட டேக்வாண்டோ போட்டி >>


நம் நகரில் மழை வரத்தால் விவசாயிகள் குளிர்ந்தனர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நம் நகரில் மழை வரத்தால் விவசாயிகள் குளிர்ந்தனர்.

.தொடர் வெப்பக்காற்று வீசிய நிலையில், கன மழையால் நம் நகரில் குளிர்ந்த சூழல் நிலவியது. இந்நிலையில் மதியம் 12.00 மணி முதலே  ,வானம் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டது. நேற்று மதியம் 3.00 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம் பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேல் கனமழை பெய்ய துவங்கியது. இராஜபாளையம் நகர்ப்புறங்களில் பல இடங்களில் மழைநீர் தேங்கி பின் வடிந்தது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News