வாதத்தைக் குறைக்க உதவும். புளிச்சக்கீரை
புளிச்சக்கீரையில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால் புற்றுநோய் செல்களை எதிர்த்து போராட பெரிதும் உதவுகிறது.
புளிச்சக்கீரையில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் பசிஉணர்வை குறைக்கிறது, இதனால் உடல் பருமனை குறைக்க முடியும்.
புளிச்சக்கீரையில் இருந்து தேநீர் தயாரித்து குடித்து வந்தால் உயர் இரத்த அழுத்தம் குறையும். காலையில் 4 முதல் 5 புளிச்சக்கீரையை வெந்நீரில் சேர்த்துகொதிக்க வைத்து குடித்து வரலாம்
நீர் கோர்த்தல்பிரச்சனைஉள்ளவர்கள் மற்றும் ரத்தநாளங்களில் பிரச்சனை இருப்பவர்கள் புளிச்சகீரை கடையல் செய்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் விரைவில் கிடைக்கும்.
புளிச்ச்சக்கீரையை வாரம் இரண்டு முறை உணவில் சேர்த்து வந்தால் வாதத்தைக் குறைக்க உதவும்.
0
Leave a Reply