காஷ்மீரரின் முதல் மல்டிபிளக்ஸ் திரையரங்கம்
காஷ்மீரரின் முதல் மல்டிபிளக்ஸ் திரையரங்கமான இதனை ஜம்மு காஷ்மீரின் துணை நிலை ஆளுநர் மனோஜ்சின்ஹா இன்று திறந்து வைத்தார். பயங்கரவாத கும்பல் திரையரங்கஉரிமையாளர்களைஅச்சுறுத்தியதால் ஜம்மு காஷ்மீரில் கடந்த 1980 வரை செயல்பட்டு வந்த சுமார் 12 திரையரங்குகள்மூடப்பட்டன. பிறகு 1990களில் மீண்டும் திரையரங்குகளைதிறக்க முயன்ற போது பயங்கரவாதிகள்தாக்குதல் நடத்தி அதனை முறியடித்தனர். இதனால் நீண்ட வருடம் திரையரங்குகள்இல்லாமல் இருந்த இடத்தில் தற்போது 23 ஆண்டுகளுக்கு பிறகு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் திரையரங்கு திறக்கப்பட்டுள்ளது அப்பகுதி இளைஞர்களிடம் வரவேற்பபை பெற்றுள்ளது. இந்த திரையரங்கில் முதல்படமாக பொன்னியின் செல்வன் மற்றும் இந்திபடம் விக்ரம் வேதா திரையிடப்படவுள்ளது. இதில் மொத்தம் 3 திரைகள்மற்றும் மொத்தம் 522 இருக்கைகளும் உள்ளன. 23 ஆண்டுகளுக்கு பிறகு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் திரையரங்கு திறக்கப்பட்டுள்ளது
0
Leave a Reply