25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


தேசிய அந்துப் பூச்சி வார விழா
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தேசிய அந்துப் பூச்சி வார விழா

இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 28.7.22 அன்று தேசிய அந்துப் பூச்சி வார விழா சிறப்பாக நடைபெற்றது.

சூழலியலை சமன்படுத்துவதில் முக்கிய பங்கு வசிக்கும் அந்துப்பூச்சிகளைப் பற்றி அறிந்தவர்கள் அதிகம் இல்லை. அந்துப் பூச்சிகளை தெரிந்து கொள்வதற்கும், மக்களை ஊக்குவிப்பதற்கும், அவற்றைப் பற்றிய தரவுகளை சேகரிக்கவும், ஆய்வு செய்யவும் விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு உதவும் விதமாக ROAR மற்றும் WAR அமைப்பினைச் சார்ந்த சரண்  மற்றும் அவரது குழுவினர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் அவர்களது பங்கு ஆதாரமாகவும், உறுதுணையாகவும் இருந்தது.

இந்நிகழ்ச்சியில் பள்ளித் தாளாளர் திருமதி. ஆனந்தி, முதல்வர் திரு.கோபாலகிருஷ்ணன், நிர்வாக அலுவலர் திரு.வெங்கடபெருமாள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News