25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >> ராஜபாளையம் நகராட்சிதொடர் மழையால் குடிநீர் தேக்கம் நிறைவு. விவசாய பணிகள்  வேகம். >> நம்மை விட்டுப் பிரிந்த, வாழ்ந்த தெய்வம் டாக்டர். G.ராஜசேகர் (எ) கண்ணாவிற்கு இதய அஞ்சலி ! >> ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில்  ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்ஸவம் . >>


தீபிகா ஈட்டி எறிதலில் தேசிய சாதனை
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தீபிகா ஈட்டி எறிதலில் தேசிய சாதனை

இந்திய ஓபன் தடகள போட்டி பஞ்சாப்பில் நடந்தது. பெண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவின் தீபிகா பங்கேற்றார். 6 வாய்ப்பிலும் தலா 50 மீ.,க்கு மேல் எறிந்தார்.

இதில் 3 வாய்ப்பில், தலா 54 மீ.,க்கு மேல் எறிந்தார். முதல் வாய்ப்பில் அதிகபட்சமாக 56.41 மீ., எறிந்த தீபிகா முதலிடத்தை தட்டிச் சென்றார். கடந்த ஆண்டு 54.98 மீ., எறிந்திருந்தார்.  20 வயதுக்குட்பட்டோர் பிரிவில் தனது தேசிய சாதனையை முறியடித்தார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News