25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


ராஜபாளையம் நகர்மன்ற கூட்டத்தில்  பாதாள சாக்கடை கட்டணத்தை குறைக்க நடவடிக்கை தீர்மானம் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராஜபாளையம் நகர்மன்ற கூட்டத்தில்  பாதாள சாக்கடை கட்டணத்தை குறைக்க நடவடிக்கை தீர்மானம் .

 நகராட்சிதலைவர் பவித்ரா ஷியாம் தலைமையில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சி மாதாந்திர கவுன்சிலர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் துணைத் தலைவர் கல்பனா, ஆணையாளர் நாகராஜன், செயற்பொறியாளர் முகமது செரிப் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவிற்கு இரங்கல்  தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் பாதாள சாக்கடை இணைப்புக்கான வாய்ப்புத்தொகை மற்றும் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி தலைவர் சிறப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.கவுன்சிலர்கள் அதிக கட்டணம் வசூலிக்க அனுமதி அளித்துள்ளதாக மக்களிடம் தவறான தகவல் பரவுகிறது.. மேலும் சொத்து வரியை ஆண்டுக்கு 6 சதவீதம் உயர்த்துவதால் பொதுமக்களிடம் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News