25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


RAJASTHAN - BANGALORE , 10 APRIL 2026 IPL CRICKET.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

RAJASTHAN - BANGALORE , 10 APRIL 2026 IPL CRICKET.

ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று  மோதின. மழை காரணமாக ஆட்டம் ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கி, ஓவர் எதுவும்குறைக்கப்படவில்லை. 

'டாஸ்' ஜெயித்த ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் பந்து வீச்சை தேர்வு செய்தார். 

20 ஓவர்களில் பெங்களுரூ அணி 8 விக்கெட்டுக்கு 201 ரன்கள் குவித்தது. 

18 ஓவர்கள் முடிவில் 4  விக்கெட் இழப்பிற்கு ராஜஸ்தான் /அணி 202 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. 

நான்காவது வெற்றியை பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News