25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


பள்ளி மாணவர் S.சரவணன் NEET தேர்வில் தேர்ச்சி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பள்ளி மாணவர் S.சரவணன் NEET தேர்வில் தேர்ச்சி

இராஜபாளையம் ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் S.சரவணன் NEET தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு மருத்துவ கல்லூரியில் இடம் பெற்றதற்காக பாராட்டு பெற்றார். பள்ளியின் சார்பில் அவர் பெற்றோரை பள்ளித் தாளாளர் திருமதி. ஆனந்தி முதல்வர் திரு கோபாலகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்தினர்.M.V பீமராஜா ஜானகி அம்மான் அறக்கட்டளையின் நிர்வாக குழு உறுப்பினர்கள். மற்றும் ஆசிரியர்கள் சரவணனுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் தெரிவித்தனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News