25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


உலக 'பாரா' வில்வித்தை சாம்பியன்ஷிப்பில்  இரண்டாவது இடம் பிடித்த இந்தியாவின் ஷீத்தல் தேவி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலக 'பாரா' வில்வித்தை சாம்பியன்ஷிப்பில்  இரண்டாவது இடம் பிடித்த இந்தியாவின் ஷீத்தல் தேவி.

உலக பாரா வில்வித்தை சாம் பியன்ஷிப்தென் கொரியாவின் குவான்ஜு நகரில்ஆண்கள் ‘ரீகர்வ்' போட்டியில் தகுதிச்சுற்று நடந்தன. இந்தியாவின் ஹர் விந்தர் சிங், 645 புள்ளி எடுத்து, 4வது இடம் பிடித்தார். மற்ற இந்தியவீரர்கள் சாஹில் 14 (633), தன்னா ராம் 30வது (617) இடம் பிடித்தனர்.இரட்டையரில் பூஜா, சரப்ஜித் ஜோடி, 4வது இடம் பெற்றது.

இந்தியாவின் ஷீத்தல் தேவி பெண்களுக்கான காம்பவுண்டு பிரிவு தகுதிச்சுற்றில்,  687 புள்ளி எடுத்து இரண்டாவது இடம் பிடித்தார்.

பெண்கள் இரட்டையரில் ஷீத்தல், சரிதா ஜோடி 4வது இடம் பிடித்தது.சரிதாவுக்கு 12வது (666) இடம் கிடைத்தது. 

அடுத்து நடந்த பெண்கள் 7-1 என  ஒற்றையர் ('ரீகர்வ்) முதல் சுற்றில் இந்தியாவின் பூஜா, போலந்தின் ஜோலண்டாவை வீழ்த்தினார்... 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News