25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


விளையாட்டு போட்டிகள். 30TH JUNE
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விளையாட்டு போட்டிகள். 30TH JUNE

 கிரிக்கெட் 

 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (ஆண் டர்சன்-சச்சின் டிராபி) பங்கேற்ற  இங்கிலாந்து சென்று உள்ள இந்திய அணி லீட்சில் நடந்த முதல் டெஸ்டில் தோல்வியடைந்தது.பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில்  இரண்டாவது டெஸ்ட் நாளை துவங்குகிறது. 

இங்கு இந்தியா பங்கேற்ற 8 டெஸ்டில் 7ல் இங்கிலாந்திடம் தோற்றது. ஒரு போட்டி 'டிரா' ஆனது. இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து 'லெவன்' அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. 

கோல்ப்

இந்திய வீராங்கனைகளான வாணி கபூர் 6வது, திக்ஷா தாகர் 8வது இடம்,ஜெர்மன் மாஸ்டர்ஸ் தொடரில் பிடித்தனர். சிங்கப்பூரின் ஷானன் டான் சாம்பியன் பட்டம் வென்றார். 

துப்பாக்கி சுடுதல் 

10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவு பைனலில் ,டேராடூனில் நடந்த தேசிய தகுதி போட்டிக்கான சுபாஷ் சிஹாக்கை (245.3 புள்ளி) வீழ்த்திய சவுரப் சவுத்ரி (245.7) முதலிடம் பிடித்தார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News