25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


வைஷாலி கேண்டிடேட்ஸ்  செஸ் சாம்பியன்ஷிப்பில் முதலிடம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வைஷாலி கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்பில் முதலிடம்.

சைப்ரஸ் நாட்டில் நடப்பு சாம்பியனுடன் மோதும் வீரர், வீராங்கனையை உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் தேர்வு செய்வதற்கான ' நடப்பு கேண்டி டேட்ஸ் செஸ் போட்டி சைப்ரஸ் நாட்டில் நடந்து வருகிறது.  14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் நேற்று 9-வது சுற்றுநடந்தது. பெண்கள் பிரிவில் வெள்ளை நிற காய்களுடன் ஆடிய தமிழகத்தின் ஆர்.வைஷாலி 31-வது நகர்த்தலில் ,திவ்யா தேஷ் முக்கை வென்று3-வது வெற்றியை பெற்றார். 9-வது சுற்று முடிவில் வைஷாலி, சீனாவின் ஜூஜினெர்ஆகியோர் தலா 5½ புள்ளியுடன் முன்னணியில் உள்ளனர். இன்று 10-வது சுற்று நடக்கிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News