நாட்டை காக்க உயிரையே பணயம் வைத்தராணுவ நாய் டைக்சன்.
ராணுவ நாய் டைக்சன் கிஸ்த்வாரில் நடந்த மோதலில் காயமடைந்த போதிலும் தன் கடமையை நிறுத்தவில்லை. தொடர்ந்து தடயத்தை பின்தொடர்ந்து மறைந்திருந்த மூன்று பயங்கரவாதிகளை கண்டுபிடிக்க உதவியது. நாட்டை காக்க உயிரையே பணயம் வைக்கும் உண்மையான வீரம்.
0
Leave a Reply