காய்ச்சல் இருமல் வந்தால்….
காய்ச்சல்,இருமல் வந்தால்வேப்பமரத்து தோல் முருங்கை மரத்து தோல்50 கிராம் விதம் எடுக்க வேண்டும்.தோலை இடிச்சு வச்சுக்கணும்.சுக்கு, சீரகம்,மிளகு, பட்டை, திப்பிலி, கருஞ்சீரகம், சேர்த்து நல்லா இடிச்சு,ஒரு லிட்டர் தண்ணீரில் அரை லிட்டர் ஆகும் வரை சேர்த்து கொதிக்க வைக்கவும். வெது வெது சூடோட சாப்பிட உடன் நிவாரணம்.
0
Leave a Reply