25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


பெலாரசின் சபலென்காஆஸ்திரேலிய ஓபன் டென்னிசின் நான்காவது சுற்றுக்கு முன்னேறினார் 
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பெலாரசின் சபலென்காஆஸ்திரேலிய ஓபன் டென்னிசின் நான்காவது சுற்றுக்கு முன்னேறினார் 

மெல்போர்னில், ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் மெல்போர்னில்,  பெண்கள்ஒற்றை யர் பிரிவு மூன்றாவது சுற்றில் உலகின் 'நம்பர்-1' வீராங்கனை, பெலாரசின் சபலென்கா, 55வது இடத்திலுள்ள ஆஸ்திரியாவின் அனஸ்தாசியா பொட போவாவை எதிர்கொண்டார். . 2 மணி நேரம், 4 நிமி டம் நீடித்த இப்போட்டியின் முடிவில் சபலென்கா 7-6, 7-6 என வெற்றி பெற்றார். 

உலகின் 'நம்பர்-1’ வீரர், ஸ்பெயினின் அல்காரஸ், 32வது இடத்திலுள்ள பிரான்சின் மவுடெட்  ஆண்கள் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றில் மோதினர். 2 மணி நேரம், 7 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் அல்காரஸ், 6-2, 6-4, 6-1 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News