கால்பந்து: சிரியாவை வீழ்த்தியது இந்தியா.
உஸ்பெகிஸ்தானில் நடைபெற்று வரும் 20 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடரின் 2027-ம் ஆண்டு தகுதிச்சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
‘பி’ பிரிவில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் சிரியா அணியை வீழ்த்தி வெற்றியுடன் தனது பயணத்தை தொடங்கியது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து இந்திய அணி, செப்டம்பர் 3-ம் தேதி நடைபெறும் அடுத்த போட்டியில் போட்டியை நடத்தும் உஸ்பெகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.
0
Leave a Reply