25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை, இணைய வழியில் சீரற்றமயமாக்கல்(Randomization) முறையில்  வாக்குச்சாவடி வாரியாக ஒதுக்கீடு செய்யப்படும் பணி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை, இணைய வழியில் சீரற்றமயமாக்கல்(Randomization) முறையில் வாக்குச்சாவடி வாரியாக ஒதுக்கீடு செய்யப்படும் பணி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (05.04.2024) மக்களவை பொதுத்தேர்தல்-2024 முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை, இணைய வழியில் சீரற்றமயமாக்கல்(Randomization) ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒதுக்கீடு செய்யப்படும் பணி தேர்தல் பொதுப்பார்வையாளர் திரு.நீலம் நம்தேவ் எக்கா,I A S, அவர்கள் தலைமையில், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில்  நடைபெற்றது.
மேலும், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு 07.04.2024 அன்று அந்தந்த தொகுதிகளில் நடைபெற உள்ளது என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News