JEE தேர்வில் வெற்றி பெற்று NIT Calicut மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பதற்கு தேர்ச்சி பெற்றுள்ள பி. எஸ் சிதம்பர நாடார் சி.பி.எஸ்.இ பள்ளியை சேர்ந்த மாணவி யமுனா அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சால்வை அனுவித்து பாராட்டினார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (21.07.2026) JEE தேர்வில் வெற்றி பெற்று NIT Calicut மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பதற்கு தேர்ச்சி பெற்றுள்ள பி. எஸ் சிதம்பர நாடார் சி.பி.எஸ்.இ பள்ளியை சேர்ந்த மாணவி யமுனா அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் சால்வை அனுவித்து புத்தகம் தந்து பாராட்டினார்.
0
Leave a Reply