25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


JEE தேர்வில் வெற்றி பெற்று NIT Calicut  மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பதற்கு தேர்ச்சி பெற்றுள்ள பி. எஸ் சிதம்பர நாடார் சி.பி.எஸ்.இ பள்ளியை சேர்ந்த மாணவி யமுனா அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் சால்வை அனுவித்து  பாராட்டினார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

JEE தேர்வில் வெற்றி பெற்று NIT Calicut  மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பதற்கு தேர்ச்சி பெற்றுள்ள பி. எஸ் சிதம்பர நாடார் சி.பி.எஸ்.இ பள்ளியை சேர்ந்த மாணவி யமுனா அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சால்வை அனுவித்து பாராட்டினார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (21.07.2026) JEE தேர்வில் வெற்றி பெற்று NIT Calicut  மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பதற்கு தேர்ச்சி பெற்றுள்ள பி. எஸ் சிதம்பர நாடார் சி.பி.எஸ்.இ பள்ளியை சேர்ந்த மாணவி யமுனா அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் சால்வை அனுவித்து புத்தகம் தந்து பாராட்டினார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News