25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


உலக பாட்மிண்டன்  பெண்கள் பிரிவில்  இந்திய ஜோடிக்கு வெண்கலம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலக பாட்மிண்டன்  பெண்கள் பிரிவில் இந்திய ஜோடிக்கு வெண்கலம்.

30-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்போட்டி டெல்லியில் நடந்து வந்தது.சொந்த மண்ணில் இந்த போட்டியில் இந்தியா சார்பில் 18 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இவர்களில் பெண்கள் இரட்டையரில் திரிஷா ஜாலி - காயத்ரி கோபி சந்த் மட்டும் வெண்கலப்பதக்கம் வென்று ஆறுதல் அளித்தனர். எதிர்பார்க்கப்பட்ட பி.வி. சிந்து 3-வது சுற்றுடன் வெளியேறினார். 

நேற்று நடந்த பரிசளிப்பு விழாவில் பதக்கத்தை பெற் றுக் கொண்ட காயத்ரி கூறு கையில், 'இது எங்களுக்கு மிகச்சிறந்த வாரம். மிகவும் உணர்வுபூர்வமாக இருந்தது. வெண்கலம் வென்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த பதக்கம் எங்களது வாழ்வில் எப்போதும் மறக்க முடியாத ஒன்றாக நிலைத்திருக்கும்' என்றார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News