25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


சுதந்திரத்திற்க்கு போராடிய துணிச்சல் பெண்மணி_  வரலாற்றில் இருந்து மறைக்கப்பட்ட நீரா ஆர்யா..!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சுதந்திரத்திற்க்கு போராடிய துணிச்சல் பெண்மணி_ வரலாற்றில் இருந்து மறைக்கப்பட்ட நீரா ஆர்யா..!

நாட்டுக்காக கணவரை கொன்று, மார்பகங்களை இழந்து, போராடிய துணிச்சல் பெண்மணி_ வரலாற்றில் இருந்து மறைக்கப்பட்ட நீரா ஆர்யா..!நேதாஜி ராணுவத்தில் உளவு பிரிவில் பணியாற்றியவர் நேதாஜியின் உயிரை காக்க தன் கணவரான BRITISH அதிகாரியை கொன்று, சிறையில் சித்தரவதையால் தன் மார்புகளையும், நாட்டுக்காக தன் செல்வங்களையும் இழந்து, நம் இந்திய சுதந்திரத்திற்க்கு பிறகு, ரோட்டோரத்தில் குடிசை வீட்டில் வாழ்ந்து மறைந்தார்.இதுபோல் நேதாஜியுடன் இணைந்து போராடியவர்களுக்கு உரிய கவுரவம் கிடைக்கவில்லை.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News