25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


பிரித்தானிய மன்னர் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ,உடல் நிலை மோசமடைந்துவருவதாக அரண்மனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பிரித்தானிய மன்னர் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ,உடல் நிலை மோசமடைந்துவருவதாக அரண்மனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன

மன்னர் மரணமடையும் பட்சத்தில், அவரது இறுதிச்சடங்கை எப்படி நடத்துவது என்பது குறித்த திட்டம் தயாராகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நம் நாடுகளில் தலைவர்கள் உடல் நலம் பாதிக்கப்படும்போது, அவர்களுடைய மரணம் குறித்து ஊடகங்கள் எதுவும் பேசுவதில்லை.

ஆனால், மேலை நாடுகளில் அப்படியல்ல. திடீரென நாட்டின் தலைவர் மரணமடைந்தால், அவரது இறுதிச்சடங்கை எப்படி நடத்துவது என்பது குறித்து வெளிப்படையாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன.

அவ்வகையில்,   தொடர்ந்து, அவரது இறுதிச்சடங்கு குறித்து அவரது உதவியாளர்கள் திட்டமிட்டுவருகிறார்கள். அந்த திட்டத்துக்கு, Operation Menai Bridge என பெயரிடப்பட்டுள்ளதாக ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

. எல்லோரும் நல்லதே நடக்கும் என்ற எண்ணங்களுடன்தான் இருக்கிறார்கள். ஆனால், உண்மையில், மன்னர் உடல் நிலை மோசமாக உள்ளது என்கிறார் அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர்.புற்றுநோய் பாதிக்கப்பட்டபின்பும் தொடர்ந்து புன்னகையுடன் மக்களிடம் முகம் காட்டினாலும், உண்மையில், மன்னர் சார்லசின் உடல் நிலை மோசமடைந்துவருவதாக அரண்மனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News