25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


C.M.விஜய் புதிய எச்சரிக்கை .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

C.M.விஜய் புதிய எச்சரிக்கை .

"அரசு அதிகாரிகள் லஞ்சம் பெற்றது நிரூபிக்கப்பட்டால், அவர்களின் சொத்தில் 50 சதவீதம் அரசுடமையாக்கப்படும். அதற்கான உறுதியான ஆதாரங்களை வழங்குபவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும். காவல்துறையினர் லஞ்ச வழக்கில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டால், அவர்களின் முழு சொத்தும் பறிமுதல் செய்யப்படும். நாட்டில் நேர்மையை நிலைநிறுத்த கடுமையான சட்டங்கள் அவசியம்" என நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். (குறிப்பு: இது அவர் முன்வைத்த அரசியல் வாக்குறுதி/கருத்து; தற்போதைய சட்டம் அல்ல.)

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News