25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >> ராஜபாளையம் நகராட்சிதொடர் மழையால் குடிநீர் தேக்கம் நிறைவு. விவசாய பணிகள்  வேகம். >> நம்மை விட்டுப் பிரிந்த, வாழ்ந்த தெய்வம் டாக்டர். G.ராஜசேகர் (எ) கண்ணாவிற்கு இதய அஞ்சலி ! >> ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில்  ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்ஸவம் . >>


கிரிக்கெட்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கிரிக்கெட்

 இந்தியாவந்தஇங்கிலாந்துஅணிமூன்றுபோட்டிகள்கொண்டஒருநாள்தொடரில்பங்கேற்றது.இந்தியஅணி, தொடரை 20 என ஏற்கனவேகைப்பற்றிவிட்டது.மூன்றாவதுபோட்டிநேற்றுஉலகின்பெரியமோடிமைதானத்தில்(ஆமதாபாத்) நடந்தது.   

இந்திய அணி 41 ஓவரில் 289/5 ரன் எடுத்து வெற்றி. இங்கிலாந்து அணி 34.2 ஓவரில் 214 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

சச்சின் (21,741), சங்ககரா (18,423), ஜெய வர்தனாவுக்கு (17,386), அடுத்து கோலி (16,000) உள்ளார் 

இந்திய வீரர் சுப்மன் கில் நேற்று தனது 50வது ஒருநாள் போட்டியில் பங்கேற்றார். இதில் 112 ரன் விளாசிய சுப்மன், 50 வது ஒருநாள் போட்டி யில் சதம் அடித்த முதல் இந்தியர் ஆனார். 

ஆசிய அளவில் அதிக ரன் குவித்த வீரர் களில்நேற்று 52 ரன் எடுத்த கோலி, இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளில் 4000 ரன் எடுத்த முதல் இந்தியர் ஆனார்.  ஆசிய மண்ணில் நடந்த மூன்று வித போட்டிகளில் அதி வேகமாக 16,000 ரன் எடுத்த வீரர் வரிசையில் இந்தியாவின் சச்சினை (353) முந்தினார் கோலி.     

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News