25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


இரவு 10 மணி முதல் அதிகாலை 2 மணி வரைஆழ்ந்து தூங்குவது மன அழுத்தத்தைக் குறைக்கும்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இரவு 10 மணி முதல் அதிகாலை 2 மணி வரைஆழ்ந்து தூங்குவது மன அழுத்தத்தைக் குறைக்கும்.

இரவு 10 மணி முதல் அதிகாலை 2 மணி வரை உடலின் மெலடோனின் சுரப்பு உச்சத்தில் இருக்கும். இந்த நேரத்தில் ஆழ்ந்து தூங்குவது மன அழுத்தத்தைக் குறைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, மூளையைச் சுறுசுறுப்பாக வைக்கும். ஹார்மோன் சமநிலை மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு இதுவே மிகச்சிறந்த வழி.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News