25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >>


கடன் வாங்கி பயன்படுத்தக் கூடதா பொருட்கள் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கடன் வாங்கி பயன்படுத்தக் கூடதா பொருட்கள் .

துணிகள்

அடுத்தவர்கள் பயன்படுத்திய உடைகளை நாம் பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால், நமக்கு வஸ்திர தோஷம் உண்டாகும்.

நகைகள்:

தங்க நகைகள் மகாலக்ஷ்மியின் அம்சமாகும். அதைக் கடன் வாங்கி அணியும்போது நிதி தொடர்பான கஷ்டங்கள் ஏற்படும். நாம் நகை வாங்கக்கூடிய யோகம் போய்விடும். இதனால் ஸ்வர்ண தோஷம்உண்டாகும்.

கை கடிகாரம்:

ஒருவர் பயன்படுத்திய கைக்கடிகாரத்தை நாம் வாங்கிப் பயன்படுத்தும்போது பொருளாதார ரீதியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நமக்கான நல்ல வாய்ப்புகள் கைநழுவி போகும்.

பேனா 

அடுத்தவர் பேனாவை முக்கியமான தருணங்களில் குறிப்பாக கையெழுத்து போடுவதற்கு பயன்படுத்தக் கூடாது. இது நம் முன்னேற்றத்தை பாதிக்கும்.

காலணிகள் 

சில நேரங்களில் அவசரத்திற்கு மற்றவர்களின்செருப்பை போட்டுக்கொண்டு வெளியில் சென்று விடுவோம். காலணி சனீஸ்வரனின் அம்சமாகும். அதைக் கடன் வாங்கி பயன்படுத்தும்போது சனீஸ்வரரின் கோபத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News