25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


இந்தியாவில் ஏற்றுமதிக்கான 'கூகுள்' போன்  தயாரிப்பு துவக்கம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியாவில் ஏற்றுமதிக்கான 'கூகுள்' போன்  தயாரிப்பு துவக்கம்

பிக்ஸல் போன்களின் தயாரிப்பை, இந்தியா வின் 'டிக்சன்' நிறுவனத்தின்துணைநிறுவனமானபேட்ஜெட் எலக்ட்ரானிக்ஸ்நிறுவனமும், ' ஆப்பிள்போன்களின்  இந்திய உற்பத்தியாளரான 'பாக்ஸ்கான்' நிறுவனமும் இணைந்து மேற்கொள்கின்றன.

 'கூகுள்' நிறுவனம்,  வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக, அதன்  'பிக்ஸல்' ஸ்மார்ட் போன்களை, இந்தியாவில் தயாரிக்க முடிவு செய்துள்ளது.  ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு, தனது ஸ்மார்ட்போன் களை ஏற்றுமதி செய்வதற்கான முக்கிய ஏற்றுமதி மையமாக இந்தியாவை மாற்ற, கூகுள் நிறுவனம் முயற்சிகளை மேற் "கொண்டு வருகிறது. சோதனை  முறையிலான தயாரிப்பு  பணிகளை, கூகுள் துவங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்றுமதிக்கான போன்களின் உற்பத்தி, வருகிற  செப்டம்பர் மாதம் துவங்கும் என்றும், உற்பத்தி  சீரான பின், ஏற்றுமதி துவங்கப்படும் என்று கூறப்படுகிறது. 'பேசிக் வேரியன்ட்' வகை போன் களை டிக்சன் நிறுவனமும், 'புரோ' வகை போன்களை பாக்ஸ்கான் நிறுவனமும் தயாரித்து வழங்க உள்ளன 

தற்போது இந்தியா வில் பிக்ஸல் போன்க ளின் தேவை குறைவாக உள்ளதால், உள்நாட்டில் தயாரிக்கப்படும் பெரும் பாலான போன்களை ஏற்றுமதி செய்ய கூகுள் திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது.ஆரம்பத்தில் ஐரோப்பிய சந்தைகளின் தேவை யை பூர்த்தி செய்யும் வகையில்  ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.அதன்பின், அமெரிக்காவின் சந்தை தேவைகளை நிவர்த்தி  செய்ய முயற்சிகள் எடுக்கப்படும் என தகவல்கள்  தெரிவிக்கின்றன.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News