25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


பெரிய உவர் ஏரி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பெரிய உவர் ஏரி

ஓடிசாவின் கட்டாக் அருகே உள்ள சில்கா ஏரி, உப்பு நீரும், நல்ல நீரும் கலந்துள்ள இந்த ஏரி, இந்தியாவின் பெரிய உவர்நீர் ஏரி என அழைக்கப்படுகிறது. இதன் நீர்பிடிப்பு பரப்பளவு3560 சதுர கி.மீ. இதன் நீளம்64 கி.மீ. அதிகபட்ச ஆழம்13 அடி. தனித்துவமான நீர் அமைப்பால் பல்வேறு கடல் தாவரங்கள், மீன்கள் நிறைந்த பகுதியாக உள்ளது. இந்த ஏரி மகாநதியின் முகத்துவாரப்பகுதியில் அமைந்துள்ளது. இந்தஏரியின் நடுவே நலபன் தீவு உள்ளது. இதன் பரப்பளவு223 சதுர கி.மீ. இது பறவைகள் சரணாலயமாகவும், சுற்றுலாதலமாகவும் 

திகழ்கிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News