25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


இந்திய ராணுவத்தின் மனிதநேயம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்திய ராணுவத்தின் மனிதநேயம்

ஒரு ராணுவ வீரருக்கு கிடைக்கும் மிக பெரிய பெருமை, இறுதியில் தன் தாய் மண்ணில் மரியாதையோடு உறங்கி போவது. ஆனால் கார்கில் போரில் இறந்த பாகிஸ்தான் ராணுவ வீரர்களின் உடலை அடையாள அட்டை உள்ளிட்ட பல ஆவணங்களை காட்டியும், இந்தியாவில் விட்டு சென்றது பாகிஸ்தான் அரசு.அதே வேளையில் போரில் இறந்த அவர்களுக்கு Salat al-Janazah வாசித்து Meccaவை நோக்கி தலையை வைத்து, பாகிஸ்தான் கொடி போர்த்தி, இறுதிச் சடங்குகளை செய்தது இந்திய ராணுவம். அவர்களின் இந்த மனிதநேயம் தான் இன்றும் உலக அரங்கில் இந்தியாவை தலை நிமிர செய்கிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News