இந்திய ராணுவத்தின் மனிதநேயம்
ஒரு ராணுவ வீரருக்கு கிடைக்கும் மிக பெரிய பெருமை, இறுதியில் தன் தாய் மண்ணில் மரியாதையோடு உறங்கி போவது. ஆனால் கார்கில் போரில் இறந்த பாகிஸ்தான் ராணுவ வீரர்களின் உடலை அடையாள அட்டை உள்ளிட்ட பல ஆவணங்களை காட்டியும், இந்தியாவில் விட்டு சென்றது பாகிஸ்தான் அரசு.அதே வேளையில் போரில் இறந்த அவர்களுக்கு Salat al-Janazah வாசித்து Meccaவை நோக்கி தலையை வைத்து, பாகிஸ்தான் கொடி போர்த்தி, இறுதிச் சடங்குகளை செய்தது இந்திய ராணுவம். அவர்களின் இந்த மனிதநேயம் தான் இன்றும் உலக அரங்கில் இந்தியாவை தலை நிமிர செய்கிறது.
0
Leave a Reply