25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >> ராஜபாளையம் நகராட்சிதொடர் மழையால் குடிநீர் தேக்கம் நிறைவு. விவசாய பணிகள்  வேகம். >> நம்மை விட்டுப் பிரிந்த, வாழ்ந்த தெய்வம் டாக்டர். G.ராஜசேகர் (எ) கண்ணாவிற்கு இதய அஞ்சலி ! >> ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில்  ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்ஸவம் . >>


உலக ஜூனியர் பாட்மின்டன் சாம்பியன் ஷிப் தொடரில் காலிறுதியில் இந்தியா .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலக ஜூனியர் பாட்மின்டன் சாம்பியன் ஷிப் தொடரில் காலிறுதியில் இந்தியா .

கலப்பு அணிகளுக்கான உலக ஜூனியர் பாட்மின்டன் சாம்பியன் ஷிப் தொடர் அசாமின் கவுகாத்தியில்,  மொத்தம் 36 அணிகள், 8 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடின.

இந்திய அணி, 'எச்' பிரி வில் ஐக்கிய அரபு எமிரேட் (யு.ஏ.இ.,), இலங்கை, நேபாளம் அணிகளுடன் இடம் பெற்றிருந்தது.நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில் இந்தியா, யு.ஏ.இ. அணிகள் மோதி, இந்திய அணி 45-34 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

இந்தியாவின் உன்னதி ஹூடா. தான்வி சர்மா, சூர்யாக் ஷ்ரவாத் ஒற்றையரில் வெற்றி பெற்றனர். முதலிரண்டு போட்டியில் நேபாளம், இலங்கையை வீழ்த்திய இந்தியா, வெற்றியுடன் காலிறுதிக்குள் நுழைந்தது .இந்தியா, தென் கொரியா அணிகள் இன்று நடக்கும் காலிறுதியில் மோதுகின்றன

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News