25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


ரோகித் சர்மா இந்திய அணியின் 'சீனியர்' பேட்டர், ஓய்வு குறித்து சூசகமாக தெரிவித்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ரோகித் சர்மா இந்திய அணியின் 'சீனியர்' பேட்டர், ஓய்வு குறித்து சூசகமாக தெரிவித்தார்.

 ரோகித் சர்மா இந்திய அணியின் 'சீனியர்' பேட்டர் தலைமையில் 2023-ல் நடந்த உலகக் கோப்பை தொடரில் (50 ஓவர்) இந்திய அணி, தொடர்ந்து 10 வெற்றிகளுடன் பைனலுக்கு முன்னேறியது.

 

 ஆஸ்திரேலியாவிடம் ஆமதாபாத்தில் நடந்த பைனலில் தோற்று, கோப்பையை கோட்டை விட்டது. இதிலிருந்து மீண்ட இவர், 2024-ல் 'டி-20' உலக கோப்பை, 2025-ல் சாம்பியன்ஸ் டிராபி வென்று தந்தார். 

 

கடந்த 2022ல் கேப்டன் பதவியை ஏற்ற போது, உலகக்கோப்பை வெல்வதே இலக்காக இருந்தது.. தோல்வி பாடமாக அமைந்து. 'டி-20' உலகக்கோப்பை (2024) தொடரில் முழுகவனம் செலுத்தி சாதித்தேன். 

 

'விமானத்தைவிரைவாக தரையிறக்க விரும்பவில்லை. தொடர்ந்து உயரே பறக்க விரும்புகிறேன்," என ஓய்வு குறித்து ரோகித் சர்மா தெரிவித்தார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News