25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


கதம்ப பச்சடி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கதம்ப பச்சடி

தேவையான பொருட்கள் -  பேரிச்சம்பழம் 5, ஆப்பிள் பழம் அரை, ஆரஞ்சுப் பழம் உரித்தது அரை பழம், விதை நீக்கியது, திராட்சைப் பழம் 10, கொய்யாப் பழம் அரை, வாழைப்பழம் அரை, காரட் சீவியது 1கரண்டி, பெல்லாரி 1, மிளகு, பெருங்காயம் 1 சிட்டிகை, மல்லி இலை நறுக்கியது 1 ஸ்பூன், உப்பு 1 சிட்டிகை,

செய்முறை -  எல்லாப் பழங்களையும், பெல்லாரி, மல்லி இலை ஆகியவற்றை பொடியாக நறுக்கி, சீவிய காரட்டை அதனுடன் சேர்த்து பின்பு, உப்பு, மிளகுப் பொடியையும் சேர்த்து கலந்து வைக்கவும். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News