25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


இசையமைப்பாளர் இல்லாமல் படமான கொட்டுக்காளி  ரிலீஸ்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இசையமைப்பாளர் இல்லாமல் படமான கொட்டுக்காளி  ரிலீஸ்

வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி, அன்னா பென் நடித்துள்ள படம் 'கொட்டுக்காளி'. இதன் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. 'எங்க விட்டு பிள்ளைக்கு பேய் புடிச்சுருக்கு.அதை விரட்டப் "போறோம்' என்கிற ஒரே ஒரு வசனம் மட்டுமே டிரைலரில் உள்ளது. மற்ற காட்சிகள் அனைத்தும் ஆரம்பம் முதல் இறுதிவரை சீரியஸாகவே நகர்கின்றன. படத்திற்கு இசையமைப்பாளர் என யாரும் இல்லை. படப்பிடிப்பு சூழலில் இருந்த ஒலியை மட்டும் பயன்படுத்தி உள்ளனர். பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று பாராட்டுகளை பெற்ற இந்த படம் ஆக., 23ல் ரிலீஸாகிறது. சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி கதாநாயகனாக நடித்துள்ள படம் கொட்டுக்காளி. இந்தப்படத்தை கூழாங்கல் என்ற அற்புதமான படத்தை இயக்கிய வினோத் இயக்குகிறார். கொட்டுக்காளி திரைப்படத்தில் இசையமைப்பாளரே கிடையாதாம். எதார்த்தமான திரைப்படம் என்பதால் கதையோடு ரசிகர்களும் பயணிக்க வேண்டும் என்பதற்காக இசையமைப்பாளர் இல்லாமல் படத்தை எடுப்போம் என்று இயக்குனர்  சொன்னதாக தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News