25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


ரயில் பயணிகளுக்கு புதிய டிக்கெட் நடைமுறை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ரயில் பயணிகளுக்கு புதிய டிக்கெட் நடைமுறை.

ரயில்வே பொதுப்பிரிவு பயணிகளுக்காக புதிய டிஜிட்டல் டிக்கெட் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. RailOne மொபைல் செயலி மூலம் பெறப்படும் டிக்கெட்டை செயலியிலேயே காண்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய தகவல்கள்:

  • டிக்கெட்டின் ஸ்கிரீன்ஷாட், PDF நகல் அல்லது வாட்ஸ்அப்பில் பகிரப்பட்ட பிரதிகள் செல்லுபடியாகாது. 
  • பயணத்தின் போது RailOne செயலியில் உள்ள அசல் டிக்கெட்டை மட்டுமே காட்ட வேண்டும்.

விதிமுறைகளை மீறினால் ரூ.250 வரை அபராதம் விதிக்கப்படலாம்

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News