35 ஆண்டுகளுக்குப் பிறகு பாக்யராஜுடன் நடித்த பூர்ணிமா.
மறைந்த இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ் நடித்த கடைசி படமாக உருவாகியுள்ளது கன்னடத்து பைங்கிளி. இப்படத்தை இயக்கும் சாய்ரமணி கூறுகையில், “பாக்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். டி.ராஜேந்தர் இசையமைக்கிறார். பாக்யராஜும், டி.ராஜேந்தரும் இணைந்து பணியாற்றும் முதல் படம் இது. மேலும், 35 ஆண்டுகளுக்குப் பிறகு பாக்யராஜின் மனைவியும் நடிகையுமான பூர்ணிமா, இப்படத்தில் அவரது மனைவியாகவே நடித்துள்ளார். 1990களில் ஓசூரில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு கதை உருவாக்கப்பட்டுள்ளது” என்றார்.
0
Leave a Reply