25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


தன்னலமற்ற தியாகிகளான மரங்களை கடவுளாகப் போற்றி, மதித்து மரியாதை செய்யலாமே!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தன்னலமற்ற தியாகிகளான மரங்களை கடவுளாகப் போற்றி, மதித்து மரியாதை செய்யலாமே!

மரத்தில் ஆணி அடிப்பதை தவிர்ப்பது மிகமிக முக்கியம்.

 மண்ணுக்கும் மரம் தான் உரம்,மழைக்கும் மரம் தான் உரம்.

 மனிதா கோடாரியை தூர எறி, மரம் காக்கும் புதுக்கொள்கை தரி.

உண்ணக் கனி ஒதுங்க நிழல்.

 உடலுக்கு மருந்து, உணர்வுக்கு விருந்து 

அடையக் குடில், அடைக்கக் கதவு அழகு வேலி ,ஆடத் தூளி, தடவத் தைலம், தாளிக்க எண்ணெய் எழுதக் காகிதம், எரிக்க விறகு,

மரம் தான், மரம் தான், எல்லாம் மரம்தான், மறந்தான், மறந்தான், மனிதன் மறந்தான். மரம் ஓர் தியாகி தன்னை  வெட்ட வந்த கோடாரிக்கு, கைபிடியாய் தன்னையே கொடுத்ததே .

பூமிப்பந்தில் தெரியும் நீல நிறம் மீன்கள் வாழுமிடம் .

மரங்கள் பசுமை நிறம் மனிதன் வாழுமிடம்.

மரம் இல்லா வாழ்க்கை மரண வாழ்க்கை. 

நிழலின் அருமை வெயிலில் தெரியும்.

ஒருமரம் ஒரு வருடத்திற்கு 118 கிலோ ஆக்ஸிஜனை வெளியிடுகிறது. ஒரு ஏக்க ஏக்கரில் உள்ள மரங்களில் இருந்து, ஒரு வருடத்தில் கிடைக்கும் ஆக்ஸிஜன் 18 மனிதர்கள் ஆயுள் முழுவதும் சுவாசிக்க உதவுகிறது.ஒரு ஏக்கரில் உள்ள மரங்கள் 2.6 டன் கார்பன்டை ஆக்ஸைடை காற்றிலிருந்து உறிஞ்சிக் கொள்கின்றன.நிழல் தரும் ஒரு மரம், வெயில் காலத்தில் 20 டிகிரி அளவுக்கு வெயிலின் தாக்கத்தை குறைக்கின்றன. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News