நெஞ்சு சளியை கரைக்கும் சுக்குப் பால்
நெஞ்சு சளியை கரைத்து,வறட்டு இருமலை நீக்கும்.நுரையீரலை சுத்தப்படுத்தும்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது சுக்குப் பால்.
தேவையானப் பொருட்கள் - சுக்கு,மிளகு,அரிசி, திப்பிலி,சித்தரத்தை,அதிமதுரம்,நறுக்கு மூலம், பச்சரிசி,உளுந்து, ஏலக்காய் -2
செய்முறை-தேவையானப் பொருட்கள் அனைத்தையும், தலா1 ஸ்பூன் எடுத்து மிக்ஸியில் சேர்த்து பொடித்துக் கொள்ளவும். அடுப்பில் பாத்திரம் வைத்து தண்ணிர் ஊற்றி பனை வெல்லம் சேர்த்து பாகு காய்ச்சிக் கொள்ளவும். இதனுடன் அரைத்த பொடியை கலந்து கிளறவும். வெந்தவுடன் 2 கப் தேங்காய் பால் சேர்த்து இறக்கவும். இறுதியாக தேங்காய் துருவல் கலந்து பருகலாம்.
0
Leave a Reply