25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில் தொழில்நுட்ப உதவியாளர் தற்காலிகப் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில் தொழில்நுட்ப உதவியாளர் தற்காலிகப் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில் தொழில்நுட்ப உதவியாளர் தற்காலிகப் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதிகள்:
ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் தட்டச்சர் (தமிழ் மற்றும் ஆங்கிலம்),வேளாண்மை, சுற்றுச்சூழல், வனவிலங்கு உயிரியல், உயிரியல் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு ஆகிய தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்.

இந்த தேர்வு முறையானது முற்றிலும் தற்காலிகமானது. விண்ணப்பிப்பதற்கு 20-35 வயதிற்குள் இருக்க வேண்டும்.பணிக்காலமானது 10 மாதங்கள் ஆகும். ஒரு காலிபணியிடம் மட்டும் உள்ளது. மாத சம்பளம் ரூ.20,000/- ஆகும்.
விண்ணப்பங்களை climatechangemission.vnr@gmail.com    என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்புமாறு மாவட்ட ஆட்;சித்தலைவர்  முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News