அருப்புக்கோட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் திருச்சுழி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு கல்வி பயன்பட்டிற்காக ஒலிப்பெருக்கிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (15,10,2024) சமூக பொறுப்பு நிதியின் கீழ் அருப்புக்கோட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் திருச்சுழி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு கல்வி பயன்பட்டிற்காக தலா ரூ.82,500/- வீதம் மொத்தம் ரூ. 1.65 இலட்சம் மதிப்பிலான 2 ஒலிப்பெருக்கிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S,, அவர்கள் வழங்கினார்.
0
Leave a Reply