25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


நாணயத்தில்  கால்பந்து   வீரர் ரொனால்டோ உருவம் பதித்து கௌரவப் படுத்த உள்ள போர்ச்சுக்கல் அரசு.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நாணயத்தில் கால்பந்து வீரர் ரொனால்டோ உருவம் பதித்து கௌரவப் படுத்த உள்ள போர்ச்சுக்கல் அரசு.

கால்பந்து அரங்கில் அதிகாரப்பூர்வமாக 900 கோல் அடித்த முதல் வீரர் என சாதனை படைத்தார். போர்ச்சுக்கல் கால்பந்து அணி கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ வயது 39 இன்ஸ்டாகிராம், பேஸ்புக், டுவிட்டர் யூடியூப், என பல்வேறு சமூகவலை தளங்களில் இவரை பின் பற்றுபவர்கள் எண்ணிக்கை 100 கோடிக்கும் அதிகமாக உள்ளது. இவரை கவுரவிக்க முடிவு செய்த போர்ச்சுகல் அரசு 7 யூரோ மதிப்புள்ள நாணயம் வெளியிட உள்ளது. ரொனால்டோ தலையுடன் அவரது ஜெர்சி எண்ணை குறிக்கும் வகையில் சி.ஆர்.7 என இதில்பொறிக்கப் பட்டிருக்கும்.பொதுவாக அரசு தலைவர்கள், அரசு குடும்ப உறப்பினர்களுக்கு மட்டுமே கிடைக்கும் நாணய கவுரவும் தற்போது ரொனால்டோவுக்கு கிடைக்க உள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News