25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >>


உலகில் தலைநகரே இல்லாத ஒரே நாடு நவூரு தீவு .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலகில் தலைநகரே இல்லாத ஒரே நாடு நவூரு தீவு .

தெற்கு பசிபிக்கில் அமைந்துள்ள தீவு நாடான நவூரு (Nauru) உலகில் அதிகாரப்பூர்வமாக தலைநகரே இல்லாத ஒரே நாடாகும். வெறும் 21 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ள நவூரு, பரப்பளவில் உலகின் 3 வது சிறிய நாடாக உள்ளது.மேலும், சுமார் 10,000 மக்கள்தொகையுடன், மக்கள்தொகை அடிப்படையில் 2வது சிறியநாடாகவும் உள்ளது. நவூருவின் பாராளுமன்றம், ஜனாதிபதி அலுவலகங்கள், அமைச்சகங்கள், விமான நிலையங்கள் ஆகியவை யாரென் மாவட்டத்தில் இருந்து செயல்படுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News