25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம் மற்றும் மூத்த இயக்குநர் எஸ்.பி.முத்துராமனுக்கு  கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம் மற்றும் மூத்த இயக்குநர் எஸ்.பி.முத்துராமனுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம் மற்றும் மூத்த இயக்குநர் எஸ்.பி.முத்துராமனுக்கு

கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கும் வாழ்நாள் சாதனையாளருக்கு கடந்த 2022

முதல் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் வருதை  தமிழ்நாடு அரசு வழங்கி

வருகிறது.

 

 2022ஆம் ஆண்டு ஆரூர்தாஸ், 2023ல் கவிஞர் மு.மேத்தா மற்றும் பி.சுசீலா

ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கி சிறப்பித்தார்.

இந்நிலையில் கடந்த 2024ஆம் ஆண்டுக்கான விருது பழம்பெரும் நடிகை எம்.என்.

ராஜத்திற்கும், 2025ஆம் ஆண்டுக்கான விருது முதுபெரும் இயக்குநர் எஸ்.பி.

முத்துராமனுக்கு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

 

சிறுவயதிலேயே நாடகங்களில் நடிக்க தொடங்கிய எம்.என்.ராஜம் குழந்தை

நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி ரத்தக்கண்ணீர், நாடோடி மன்னன், பாசமலர்

உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

 

இதே போல் களத்தூர் கண்ணம்மா படத்தில் உதவி இயக்குநராக தனது சினிமா

வாழ்க்கையை தொடங்கிய எஸ்.பி.முத்துராமன் ரஜினி, கமலை வைத்து பல

வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். அவர் முரட்டுக்காளை, தர்மத்தின் தலைவன்,

குரு சிஷ்யன், சகலகலா வல்லவன், ஜப்பானில் கல்யாணராமன் உள்பட 70க்கும்

மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார்..

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News