25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


கட்டை விரல் குருதட்சிணை
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கட்டை விரல் குருதட்சிணை

ஏகலைவனின் இருப்பிடத்தில் துரோணரைப்போலவே ஒரு சிலை இருப்பதைக் கண்டார். அந்தசிலைக்கு எதிரே  வில்லுடன் நின்று கொண்டிருந்த ஏகலைவனைபார்த்துஉனக்குவில் வித்தையை கற்றுதந்தது யார்? என்றுகோபத்துடன் கேட்டார். அதற்குஏகலைவன். நீங்கள் தான்.ஆனால் நீங்கள் நேரில்வந்து எனக்கு கற்றுத்தரவில்லை. நீங்கள் ஆசிவழங்கி என்னுள் இருந்துகற்று தந்தீர்கள் என்றான்அர்ஜுனனை சிறந்த வில் வீரனாக ஆக்குவேன் என்றுதான் கூறியது. நினைவுக்குவந்தது. உடனே துரோணர் ஏகலைவனை நோக்கி, எனக்குகுரு தட்சினையாக உனதுவலதுகைக் கட்டை விரலைத்தா என்று கேட்டார்உடனே ஏகலைவன் ஒருகணம் கூடதாமதிக்காமல் கத்தியைஎடுத்து தனது வலதுகை கட்டை விரலைவெட்டி எடுத்து துரோணரிடம் கொடுத்தான் ஏகலைவனின் செயலைப்பார்த்துக்கொண்டிருந்த அர்ஜுனன் அதிர்ச்சிஅடைந்தான் .

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News