25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


நம் வீட்டு சமையல் மேடை சிங்கில் இருந்து கெட்ட வாடை வராமல் தடுக்க…
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நம் வீட்டு சமையல் மேடை சிங்கில் இருந்து கெட்ட வாடை வராமல் தடுக்க…

மல்லி பூ பத்து நாள் ஆனாலும் மலராமல் இருக்க ஒரு பிளாஸ்டிக் அல்லது சில்வர் மூடி போட்ட பாக்ஸ் எடுத்து அதில் கொஞ்சம் பேப்பர் வைத்து எந்த பூவாக இருந்தாலும் சரி மல்லி முல்லை பிச்சி பூ இப்படி வைத்து பிரிட்ஜில் வைத்து பாருங்க பூ அப்படியே பத்து நாள் ஆனாலும் மலரவே மலராது.

செவ்வந்தி பூ ஒரு மங்களகரமான பூ இந்த பூவை பூஜைக்கு உகந்த பூ .கடவுளுக்கு இந்த பூவை மாலையாக கட்டி போட்டால் மங்களகரமாக இருக்கும் இதை கதம்பம் கட்டும் போது சேர்த்து கட்டினால் பார்க்க அழகாக இருக்கும் இதை பூஜை செய்யும் போது சாமிக்கு அர்ச்சனை செய்யும் போது இந்த பூ அதிக அளவு பயன் படுத்த படும்.   நம் வீட்டு சமையல் மேடை சிங்கில் இருந்து கெட்ட வாடை வராமல் தடுக்க…

சில சமயம் தோசை கல்லில் தோசை வராது சப்பாத்தி சுட்டாலும் தோசைவராது இந்த மாதிரி தோசை வர வில்லை என்றால் கொஞ்சம் வெங்காயத்தை வதக்கி விட்டு ஊற்றினால் தோசை வரும். ஒரு பெரிய வெங்காயம் ஒன்றை பாதியாக நறுக்கி தோசை கல்லில் எண்ணெயில் தொட்டு தடவி தோசைசுட்டால் தோசை நன்கு வரும்.தோசை சுட்டு முடித்த பிறகு கல்லில் எண்ணெயில் தொட்டு தடவி வைத்தால் |தோசை கல் பளபள என இருக்கும்

அசைவம் சமைத்த பிறகு பார்த்தால் நம் வீட்டு சமையல் மேடை சிங்கில் இருந்து கெட்ட வாடை வீசிக்கொண்டே இருக்கும். இது போன்ற கெட்ட வாடை வராமல் தடுக்க, எல்லா இடத்திலும் முதலில் ஒரு சிறிய துண்டு புளியை வைத்து நன்றாக தேய்த்து விடுங்கள். அதன் பின்பு, வாசம் நிறைந்த பாத்திரம் தேய்க்கும் லிக்விடை ஊற்றி கழுவி விட்டால் அசைவ வாடை உங்களுக்கு சுத்தமாக வராது.

சில சமயம் வெல்லத்தை துருவ வேண்டும் என்றால், காய்கறித் துருவலில் வைத்து துருவினால் சிரமம் இல்லாமல், சீக்கிரமே வெல்ல தூள் நமக்கு கிடைக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News