ரயில் பாதையில் இடைவெளி ஏன்?
வெப்பத்தினால் பொருட்களின் நிலைமாற்றம் உட்பட பல செயல்கள் நடைபெறுகின்றன. அதில் வெப்ப விரிவும் ஒன்று. அதிக வெப்பம் காரணமாக கம்பி, இரும்பு உள்ளிட்ட பொருட்கள் வழக்கத்தை விட அதிகமாக விரிவடையும். எனவேதான் ரயில் பாதை அமைக்கும் போது தண்டவாளத் துண்டுகளுக்கு இடையில் சிறியதாக ஓர் இடைவெளி விடுகின்றனர். இந்த இடைவெளி இல்லையெனில், சாதாரண காலங்களில் கச்சிதமாக இருக்கும் ரயில் பாதை, கோடைகாலத்தில் வெப்ப விரிவு அடையும்போது நீளமும் அகலமும் அதிகமாகி ஒழுங்கு இல்லாமல் நெளிந்து பாதிப்படையும்.
0
Leave a Reply