25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


திருச்செந்தூர்   முதன்மை குரு ஸ்தலமாக அறியப்படுகிறது ஏன்?.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

திருச்செந்தூர் முதன்மை குரு ஸ்தலமாக அறியப்படுகிறது ஏன்?.

திருச்செந்தூர் கோவிலின் மூலஸ்தானமூர்த்தியானஸ்ரீபாலசுப்பிரமணியருடன் சேர்ந்தே குருபகவானும் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளார்.இங்கே குருபகவான் யந்திரரூபமாகவும்,காயத்ரீ மந்திர ரூபமாகவும், நித்யவாஸம் செய்துஸ்ரீபாலசுப்பிரமணியரை வந்து தரிசிப்போரின்கஷ்டங்களை நீக்கி குரு அருள் புரிகிறார்.திருச்செந்தூரில் முருகப்பெருமான் சூரபத்மனைவதம் செய்தபோது அவருக்கு அருகில்இருந்து ஆலோசனைகள் வழங்கி முருகனைவெற்றி வேலனாக்கியவர் குருபகவான்.அதனால்தான் திருச்செந்தூர் குரு ஸ்தலமாக அறியப்படுகிறது.

 


 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News