25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >>


கடன் வாங்கியவர்களுக்கு நிம்மதி கிடைக்குமா?
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கடன் வாங்கியவர்களுக்கு நிம்மதி கிடைக்குமா?

கடன் வசூல் தொடர்பாக வங்கி முகவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகளை வகுத்துள்ளது.

🔹 காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே கடன் வாங்கியவரை தொடர்பு கொள்ள வேண்டும்.

🔹 மருத்துவ அவசரநிலை, திருமணம், துக்க நிகழ்வு உள்ளிட்ட நேரங்களில் தொந்தரவு செய்வதை தவிர்க்க வேண்டும்.

🔹 அச்சுறுத்தும், அவமதிக்கும் அல்லது மிரட்டும் வகையில் பேசக்கூடாது.

🔹 கடன் வாங்கியவரின் தனிப்பட்ட தகவல்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிரக்கூடாது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News