பொதுத்தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்
விருதுநகர்மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (28.03.2024) மக்களவை பொதுத்தேர்தல் 19.04.2024 அன்று நடைபெறுவதை முன்னிட்டு, மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து, மாவட்டதேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தலைமையில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
0
Leave a Reply